1918
சேலம் ஓமலூர் அருகே, அரசுப்பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்...

4119
ஓமலூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்பம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பள்ளியின் மேற்கூரைய...

3065
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்தநாள் அன்றே கல்லூரி மாணவன் ஒருவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் கபிசேனா...

2801
சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள மாற்றியில் 2 அடி தண்டவாள துண்டை வைத்து ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. ஓமலூர் ரயில் நிலையத்திற்கு ரயில்வே தண்டவாள பகுதியில் உள்ள ஜல்லிகள...

2397
ஓமலூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தானாக வெளிவந்திருந்த பணத்தை இளைஞர் ஒருவர் போலிசாரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டம், கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த சச்சின் என்பவர் பணம் எடுப்பதற்காக பாரத ஸ்டேட் ...

5117
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் மூதாட்டியின் காதோடு சேர்த்து அறுத்து, நகையை பறித்துச் சென்ற திருடனை, 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வீட்டின் முன்பு அமர்ந...

3771
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருட்டுத்தனமாக பாலை குடிக்கும் போது சொம்பிற்குள் தலை மாட்டிக்கொண்ட பூனையை இளைஞர் ஒருவர் விடுவித்தார்.  புளியம்பட்டி கென்டியான்வளவு பகுதியை சேர்ந்த சரவணன் என்ற இளை...



BIG STORY